தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

கொடைரோடு சுங்க கட்டண வசூல் மையம் முற்றுகை: 44 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, கொடைரோடு சுங்க கட்டண வசூல் மையத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் 44 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 1:28 am

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, கொடைரோடு சுங்க கட்டண வசூல் மையத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் 44 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
இப்போராட்டத்துக்கு  ஒன்றிய இளைஞர் அணி செயலர் செந்தில்முருகன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா, சின்னமாயன் ஆகியோர் முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தால் சுங்கச் சாவடி முன்பு பரபரப்பு ஏற்பட்டது.  இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த அம்மையநாயக்கனூர் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட 44 பேரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.