400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

கொடைக்கானல் ஏரிச்சாலையில் சிறுத்தை பூனைக்குட்டி சடலம் மீட்பு

கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் திங்கள்கிழமை சிறுத்தை பூனைக் குட்டி மர்மமான முறையில் இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On :7 ஆகஸ்ட் 2018, 5:04 am IST

கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் திங்கள்கிழமை சிறுத்தை பூனைக் குட்டி மர்மமான முறையில் இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் உள்ள தனியார் இடத்தில் சிறுத்தை பூனைக்குட்டி இறந்து கிடந்தது. இத்தகவல் அறிந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தை பூனைக்குட்டி சடலத்தைக்  கைப்பற்றினர். சுமார் 2-வயது மதிக்கத்தக்க சிறுத்தை பூனைக் குட்டி இறந்தது எப்படி என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.   
ஏற்கெனவே கொடைக்கானல் அப்சர்வேட்டரி, பாம்பார்புரம் சாலைப் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருந்து வருவதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். 
இந்நிலையில் தற்போது சிறுத்தை பூனைக்குட்டி இறந்து கிடந்ததால் அப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.