இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பழனி சங்கராலயத்தில் 4 நாள்கள் மகா யாகம்

பழனி அடிவாரம் சங்கராலயத்தில் 51-ஆவது ஆண்டாக உலக நலன் வேண்டி மஹாருத்ர மஹாயக்ஞம் வரும் பிப்.26 ஆம் தேதி துவங்கி நான்கு நாள்கள் நடைபெறுகிறது. 

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:55 am

DIN

பழனி அடிவாரம் சங்கராலயத்தில் 51-ஆவது ஆண்டாக உலக நலன் வேண்டி மஹாருத்ர மஹாயக்ஞம் வரும் பிப்.26 ஆம் தேதி துவங்கி நான்கு நாள்கள் நடைபெறுகிறது. 
யாக பூஜை நடை பெறும் நாள்களில் தெய்வீக சொற்பொழிவு நடைபெறுகிறது. வேள்வி நாள்கள் முழுக்க சங்கராலயத்தில் மூன்று வேளை அன்னதானம் நடைபெறுகிறது.  விழா ஏற்பாடுகளை மஹாருத்ரயாக கமிட்டி தலைவர் சகஸ்ரநாமம், செயலாளர் முருனடிமை பாலசுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.