கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான காமனூர் ஊராட்சி மலையக்காடு பகுதியில் உள்ள ஆதிவாசிகள் குடியிருப்பு பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு ஆதிவாசி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பெறப்பட்ட 122 மனுக்களில் 90-மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் மோகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”நா மாட்டிக்கிட்டேன்னு இவ்ளோ கேள்வியா?” செய்தியாளர்களுக்கு பதிலளித்த ஆனந்த்! | TVK

பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!

புரசைவாக்கம் செல்லாமல் திரும்பிய விஜய்! பிரசாரம் பாதியில் ரத்து!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 93.15! 20 காசுகள் உயர்வு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

