சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கொடைக்கானல் அருகே மக்கள் தொடர்பு முகாம்

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான காமனூர் ஊராட்சி மலையக்காடு பகுதியில் உள்ள ஆதிவாசிகள் குடியிருப்பு பகுதியில் மக்கள்

Updated On :29 மார்ச் 2018, 2:55 am

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான காமனூர் ஊராட்சி மலையக்காடு பகுதியில் உள்ள ஆதிவாசிகள் குடியிருப்பு பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு  ஆதிவாசி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.  அப்போது பெறப்பட்ட 122 மனுக்களில் 90-மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் மோகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.