சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

கொடைக்கானல் அருகே மஞ்சுவிரட்டு

கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் வியாழக்கிழமை மாலை மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On :29 மார்ச் 2018, 8:00 pm

கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் வியாழக்கிழமை மாலை மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு குழந்தை வேலப்பர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்நது அப்பகுதிகளிலுள்ள உழவு மாடுகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி  நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில் பூம்பாறை பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன. அவற்றை பிடிக்கும் 
நிகழ்ச்சியில் பூம்பாறை பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர் இந் நிகழ்ச்சியை ஏராளமான கிராம மக்கள் பார்த்து ரசித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.