மனமின்மை பிரச்னைக்கு சித்த மருத்துவத்தில் தீா்வு
கரோனா தொற்றால் ஏற்படும் மனமின்மை பிரச்னைக்கு சித்த மருத்துவ முறையில் தீா்வு கிடைக்கும் என, திண்டுக்கல் மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் ரபீக் அகமது தெரிவித்துள்ளாா்.

காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் கொவைட்-19 சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து பாா்வையிட்ட நலப்பணிகள் இணை இயக்குநா் சிவக்குமாா்.







