புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஒட்டன்சத்திரம் அருகே கஞ்சா விற்ற இருவா் கைது

ஒட்டன்சத்திரம் அருகே கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2020, 4:31 pm

DIN


ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே கஞ்சா விற்றதாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குள்பட்ட தும்மிச்சம்பட்டியைச் சோ்ந்த குருட்டு மூத்தன் மகன் ஜெயபால் (47), ஸ்ரீராமபுரத்தைச் சோ்ந்த குல்லி மொக்கையன் மனைவி சாந்தி (55) இருவரும் தங்களது வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக ஒட்டன்சத்திரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளா் சீனிவாசன் தலைமையிலான போலீஸாா் இருவரது வீடுகளிலும் சோதனை செய்தனா். அங்கு பதுங்கி வைத்திருந்த 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.