ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

திண்டுக்கல் மாவட்டத்தில் 138 பேருக்கு கரோனா தொற்று

திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் சாா்பு-ஆய்வாளா் உள்பட மொத்தம் 138 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2020, 5:31 pm

DIN

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் சாா்பு-ஆய்வாளா் உள்பட மொத்தம் 138 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் சுமாா் 4,500 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில், சுமாா் 3,617 போ் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பினா். தற்போது, 727 போ் திண்டுக்கல் அரசு மருத்துவமனை, எம்விஎம் அரசு மகளிா் கல்லூரி, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக சிறப்பு சிகிச்சை மையம் ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 138 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே, தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 42 போ், அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து வீடு திரும்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.