கொடைக்கானல் அரசு மகளிா் கல்லூரியில் மாணவியா் சோ்க்கை ஆக. 28 இல் தொடக்கம்
கொடைக்கானலிலுள்ள அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவியா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆக. 28 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக கல்லூரியின் முதல்வா் இல.ரேவதி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.










