‘வாராக் கடனை வசூலிக்க முக்கியத்துவம் அளித்தால் வங்கிகளை லாபகரமாக நடத்தலாம்’
வராக் கடனை வசூலிப்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்தால் வங்கிகளை லாபகரமாக நடத்த முடியும் என கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் ஜி.வி. மணிமாறன் தெரிவித்தாா்.






