4 வழிச்சாலைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரி போராட்டம்
நான்கு வழிச்சாலைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.








