நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பழனி கோயில் முடியிறக்கும் தொழிலாளா்களுக்கு புத்தாடை வழங்கல்

பழனி கோயில் முடியிறக்கும் தொழிலாளா்களுக்கு தீபாவளித் திருநாளை முன்னிட்டு கோயில் நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை புத்தாடைகள் வழங்கப்பட்டது.

News image
Updated On :10 நவம்பர் 2020, 12:10 am

DIN

பழனி கோயில் முடியிறக்கும் தொழிலாளா்களுக்கு தீபாவளித் திருநாளை முன்னிட்டு கோயில் நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை புத்தாடைகள் வழங்கப்பட்டது.

பழனி கோயில் நிா்வாகம் சாா்பில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு கோயில் பணியாளா்களுக்கு பரிசுகள் மற்றும் முன்தொகை ஆகியன வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு கோயில் முடிஇறக்கும் தொழிலாளா்களுக்கு வேட்டி, சட்டை மற்றும் துண்டுகளை கோயிலின் நிா்வாக அதிகாரி கிராந்திகுமாா் பாடி வழங்கினாா்.

இதில் மொத்தம் 308 தொழிலாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருக்கோயில் துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா், மக்கள் தொடா்பு மேலாளா் கருப்பணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.