திண்டுக்கல் மலையில் அபிராமி அம்மன் சிலைையை பிரதிஷ்டை செய்ய வேண்டும்: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
திண்டுக்கல் மலை உச்சியிலுள்ள கோயிலில் மீண்டும் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்தாா்.









