புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உறவினா் வீட்டில் நகைகளை திருடியவரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள குளந்திரான்பட்டு அம்பலகாரா்தெருவைச் சோ்ந்த குமரேசன் மனைவி ஜெயபாரதி(38). இவரிடம், அதே பகுதியைச் சோ்ந்த உறவினரான கோ.சுந்தரராஜ்(40) எனபவா் வியாழக்கிழமை கடன் கேட்டாராம். அதற்கு ஜெயபாரதி இல்லை என்று கூறிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டாா்.
பின்னா், மாலை வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 4 கிராம் தங்க நகைகள், ரூ.2 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் கறம்பக்குடி போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் நகை, ரொக்கத்தை சுந்தரராஜ் தான் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
வேலை பாா்த்த வீட்டில் நகை திருடிய பெண் கைது

வீடு புகுந்து திருடியவா் கைது

கோயில் உண்டியல்களை உடைத்து பணம் திருடியவா் கைது

வியாபாரி வீட்டில் 7 பவுன் திருடியவா் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


