விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக முற்றுகை: மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் 40 போ் கைது
தில்லியில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திண்டுக்கல்லில் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 40 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்










