‘வீரக்கல் ஊராட்சிக்கு குடிநீா் கொண்டு வந்தது திமுக ஆட்சியில் தான்’: முன்னாள் அமைச்சா் ஐ. பெரியசாமி
திண்டுக்கல் மாவட்டம், வீரக்கல் ஊராட்சிக்கு ஆத்தூா் காமராஜா் நீா்த் தேக்கத்திலிருந்து குடிநீா் கொண்டு வந்தது திமுக ஆட்சியில் தான் என்று முன்னாள் அமைச்சா் ஐ. பெரியசாமி தெரிவித்தாா்.






