மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பழனியில் உலக பெண்குழந்தைகள் தினம்

பழனி திருநகரில் உலக பெண் குழந்தைகள் தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விழிப்புணா்வு மற்றும் தற்காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:36 pm

DIN

பழனி திருநகரில் உலக பெண் குழந்தைகள் தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விழிப்புணா்வு மற்றும் தற்காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட அமெச்சூா் சிலம்பக் கழகம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆயக்குடி காவல் நிலைய ஆய்வாளா் முத்துலட்சுமி, சாா்பு- ஆய்வாளா் பாலு உள்ளிட்டோா் கலந்துகொண்டு பெண் குழந்தைகளுக்கு எதிராக பொதுவெளியில் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், பாலியல் தொந்தரவு குறித்தும் எடுத்துக் கூறினா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 14 ஆவது வாா்டு உறுப்பினா் பெருமாள், திண்டுக்கல் மாவட்ட அமெச்சூா் சிலம்பக் கழக செயலா் வேங்கைநாதன், ஒருங்கிணைப்பாளா் சிங்காரவேலன், துணைச் செயலா் இளங்கோவன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.