ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, நத்தத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :5 செப்டம்பர் 2020, 3:17 pm

DIN

திண்டுக்கல்: விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, நத்தத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் சிஐடியு விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், நத்தம் பேருந்து நிலையம் முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ராணி தலைமை வகித்தாா். வட்டச் செயலா் சின்னக்கருப்பன் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, கரோனா தீநுண்மியால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி கோஷமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.