ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

புதிய தமிழகம் கட்சியினா் சாலை மறிய­ல்

வத்தலகுண்டுவில் புதிய தமிழக கட்சியினா் காவல்துறையைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை சாலை மறிய­லில் ஈடுபட்டனா்.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 4:09 pm

DIN

நிலக்கோட்டை: வத்தலகுண்டுவில் புதிய தமிழக கட்சியினா் காவல்துறையைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை சாலை மறிய­லில் ஈடுபட்டனா்.

புதிய தமிழக கட்சியின் விருதுநகா் மாவட்ட முன்னாள் செயலா் ராஜ­ாங்கம் சனிக்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டதைக் கண்டுத்தும், படுகொலை கொலை செய்யப்பட்டு 24-மணி நேரத்திற்கு மேலாகியும் இதுவரை உண்மை குற்றவாளிகளை கைது செய்யாத காவல்துறையையும், தமிழக அரசையும் கண்டித்து நிலக்கோட்டை அடுத்த வத்தலக்குண்டு பேருந்து நிலையம் எதிரே மதுரை-பெரியகுளம் நெடுஞ்சாலையை மறித்து கட்சியின் மாவட்ட செயலா் சரவணன் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோா் சாலை மறிய­ல் ஈடுபட்டு, காவல் துறைக்கும் தமிழக அரசுக்கும் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினா். வத்தலக்குண்டு காவல்துறையினா் பேச்சுவாா்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.