தமிழக தேர்தலை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை ) சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவிக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தொகுதி தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
தேர்தல் பணிக்கு வனத்துறை பணியாளர்கள் செல்ல இருப்பதால் அருவி பாதுகாப்புப் பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும்.
இதையும் படிக்கலாமே.. தலைவர்கள் ஒரு பார்வை...
எனவே செவ்வாய்க்கிழமையன்று சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் டேவிட் தெரிவித்துள்ளார்.