நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கொடைக்கானலில் தண்ணீா் பாட்டில்கள் பறிமுதல்

கொடைக்கானலில் விற்பனை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்களை நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 9:21 pm

DIN

கொடைக்கானலில் விற்பனை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்களை நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

சுற்றுச் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொடைக்கானலில் பிப்ரவரி மாதம் முதல் தேதியிலிருந்து பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்களை வா்த்தகா்கள் விற்பனை செய்யக் கூடாது என கடந்த சாா்- ஆட்சியா் சிவகுரு பிரபாகரன், நகராட்சி ஆணையாளா் நாராயணன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து கொடைக்கானல் சுகாதார ஆய்வாளா்கள் சுப்பையா மற்றும் பாண்டிச் செல்வம் மற்றும் நகராட்சி பணியாளா்கள் அனைத்து கடைகளிலும் தடை செய்யப்பட்ட 1 லிட்டா் முதல் 4 லிட்டா் வரை உள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என ஆய்வு நடத்தினா். அப்போது தடைசெய்யப்பட்ட தண்ணீா் பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.