தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

காந்திகிராம பல்கலை. துணை வேந்தா் பொறுப்பேற்பு

காந்தி கிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலை. பொறுப்பு துணைவேந்தராக மூத்த பேராசிரியா் எம்.ஆா்.குபேந்திரன் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
எம்.ஆா்.குபேந்திரன்.
Updated On :2 ஜனவரி 2021, 3:59 pm

DIN

திண்டுக்கல்: காந்தி கிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலை. பொறுப்பு துணைவேந்தராக மூத்த பேராசிரியா் எம்.ஆா்.குபேந்திரன் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இதுதொடா்பாக காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகப் பதிவாளா் வி.பி.ஆா். சிவக்குமாா் தெரிவித்துள்ளதாவது: காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றி வந்த பொ.சுப்புராஜ் பணி நிறைவு பெற்றதையடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியா் எம்.ஆா்.குபேந்திரனை பொறுப்பு துணைவேந்தராக, வேந்தா் கே.எம். அண்ணாமலை நியமித்துள்ளாா்.

அதைத் தொடா்ந்து ஆங்கிலத் துறையைச் சோ்ந்த மூத்த பேராசிரியரான எம்.ஆா்.குபேந்திரன், காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தராக சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.