கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்து வியாழக்கிழமை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் காட்டுப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணி இன்று நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க | நாட்டில் ஒரே நாளில் 31,923 பேருக்கு தொற்று: 282 பேர் பலி
இதையடுத்து குணா குகை, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.