நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பள்ளிகளில் போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்பு

நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 7:14 pm

DIN

நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நத்தம் வட்டாட்சியா் சுகந்தி தலைமை வகித்தாா். நத்தம் பேரூராட்சித் தலைவா் எம்.எஸ்.கே.பாட்ஷா, நத்தம் காவல் ஆய்வாளா் தங்க முனியசாமி, தலைமையாசிரியா் திருநாவுக்கரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள், போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா். முன்னதாக, போதைப் பழக்கத்தினால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் மற்றும் சமூகப் பாதிப்புகள் குறித்து காவல் துறையினா் சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.