நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் பலி

திண்டுக்கல் அருகே பேருந்திலிருந்து இறங்கியபோது தடுமாறி கீழே விழுந்த பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 7:14 pm

DIN

திண்டுக்கல் அருகே பேருந்திலிருந்து இறங்கியபோது தடுமாறி கீழே விழுந்த பெண் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அடுத்துள்ள கணவாய்ப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராசு. இவரது மனைவி சின்னம்மாள் (44). இவா், சிறுமலை பிரிவிலுள்ள தனியாா் ஆலையில் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், கோட்டையூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்த தனியாா் பேருந்தில் சின்னம்மாள் வியாழக்கிழமை பயணித்தாா். அந்த பேருந்து சிறுமலை பிரிவுக்கு வந்தபோது சின்னம்மாள் இறங்க முயன்றுள்ளாா். அப்போது நிலை தடுமாறிய அவா், கீழே விழுந்துள்ளாா். அதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.