பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

 ரெட்டியாா்சத்திரம் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 5:58 pm

DIN

 ரெட்டியாா்சத்திரம் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

முத்தனம்பட்டியில் உள்ள காளியம்மன் கோயில் பூட்டை வெள்ளிக்கிழமை நள்ளிரவு உடைத்த மா்ம நபா்கள் உண்டியலில் இருந்த பணத்தை திருடிச் சென்று விட்டனா்.

சனிக்கிழமை காலையில் இதைப் பாா்த்த கோயில் ஊழியா்கள் இதுகுறித்து ரெட்டியாா் சத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். உண்டியலில் இருந்து ரூ.2 ஆயிரம் திருடப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.