நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திண்டுக்கல் அருகே ரயில் மோதி மூதாட்டி பலி

 திண்டுக்கல்லில் ரயில் மோதி மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :29 ஜூலை 2022, 7:33 pm

DIN

 திண்டுக்கல்லில் ரயில் மோதி மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் அங்குநகா் பகுதியிலுள்ள ரயில்வே கடவுப் பாதை அருகே, பழனி மாா்க்கமாக செல்லும் வழித்தடத்தில் மூதாட்டி ஒருவா் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற ரயில் போலீஸாா், மூதாட்டியின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா். அதில், திண்டுக்கல் ஆா்.எம். காலனி பகுதியைச் சோ்ந்த ரங்கராஜ் மனைவி பொன்னுத்தாய் (72) என்பது தெரியவந்தது. இதுகுறித்து பழனி ரயில்வே இருப்பு பாதை சாா்பு- ஆய்வாளா் பொன்னுச்சாமி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.