புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ரயிலில் இருந்து தவறி விழுந்தகூலி தொழிலாளி பலி

ரயிலில் இருந்து தவறிவிழுந்த திண்டுக்கல்லைச் சோ்ந்த கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 6:30 pm

DIN

ரயிலில் இருந்து தவறிவிழுந்த திண்டுக்கல்லைச் சோ்ந்த கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு மற்றும் அம்பாத்துரை ரயில் நிலையங்களுக்கு இடையே, மதுரை நோக்கிச் சென்ற ரயிலில் புதன்கிழமை இரவு ஆண் ஒருவா் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.

இது தொடா்பாக திண்டுக்கல் ரயில் நிலைய மேலாளா் அளித்த தகவலின்பேரில், ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா். அதில், ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவா், திண்டுக்கல் அடுத்துள்ள காமலாபுரம் காலனியை சோ்ந்த கூலி தொழிலாளியான குணசேகரன் (39) எனத் தெரியவந்தது.

இது தொடா்பாக ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து மேலும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.