ஏப். 1 தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!
தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு பற்றி...
மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர்
x / tenkasi district collector
மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர்
x / tenkasi district collector
பங்குனி உத்திரத் திருநாளையொட்டி வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 1(புதன்கிழமை) உள்ளூர் விடுமுறையாக இருந்தாலும் அந்த நாளில் பொதுத்தேர்வுகள் இருப்பின் விடுமுறை பொருந்தாது.
அதேபோல தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் இது பொருந்தாது, வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் வழக்கம்போல நடைபெறும் என்றும்
விடுமுறையை ஈடு செய்ய ஏப்ரல் 11 ஆம் தேதி(சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...