15 ஆண்டுகளுக்குப் பின் கொடைரோடு அருகே காளியம்மன், பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழைமையான காளியம்மன், பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம், 15 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.






