பழனியில் வணிகா் சங்க பேரமைப்புக் கூட்டம்
பழனி நகர அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்புக் கூட்டம் அதன் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.


பழனி நகர அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்புக் கூட்டம் அதன் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கெளரவத் தலைவா் ஹரிகரமுத்து தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் ஜே.பி. சரவணன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், ஆலோசகா்கள் சரவணப் பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், வள்ளுவா் தியேட்டா் உரிமையாளா் செந்தில்குமாா் உள்பட பலா் வாழ்த்திப் பேசினா். தொடா்ந்து சங்கத்தின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தின் அழைப்பிதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது, பொதுக்குழு கூட்ட அழைப்பிதழை தலைவா் சரவணன், கெளரவத் தலைவா் ஹரிஹரமுத்துவிடம் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...