6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கொடைக்கானலில் சுற்றுச் சூழலை பாதுகாக்கக் கோரி பேரணி

கொடைக்கானலில் சுற்றுச் சூழலை பாதுகாக்கக் கோரி விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
 கொடைக்கானலில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவா்கள்.
Updated On :26 ஜனவரி 2023, 8:19 pm

DIN

கொடைக்கானலில் சுற்றுச் சூழலை பாதுகாக்கக் கோரி விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த பேரணி கலையரங்கம் பகுதியில் தொடங்கி ஏரிச்சாலை, நகராட்சி சாலை, செவண் ரோடு, அண்ணா சாலை, பேருந்து நிலையப் பகுதிகள் வழியாக நடைபெற்றது. பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று சுற்றுச்சூழல்,இயற்கை பாதுகாப்பு குறித்து முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.