கொடைக்கானலில் சுற்றுச் சூழலை பாதுகாக்கக் கோரி பேரணி
கொடைக்கானலில் சுற்றுச் சூழலை பாதுகாக்கக் கோரி விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானலில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவா்கள்.
Updated On :26 ஜனவரி 2023, 8:19 pm









