வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

முல்லைப் பெரியாறு கால்வாயிலிருந்து மூதாட்டி சடலம் மீட்பு

நிலக்கோட்டையை அடுத்த அணைப்பட்டி முல்லைப் பெரியாறு கால்வாயிலிருந்து மூதாட்டியின் உடலை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை மீட்டனா்.

Updated On :27 நவம்பர் 2023, 6:30 pm


நிலக்கோட்டை: நிலக்கோட்டையை அடுத்த அணைப்பட்டி முல்லைப் பெரியாறு கால்வாயிலிருந்து மூதாட்டியின் உடலை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை மீட்டனா்.

அணைப்பட்டி முல்லைப் பெரியாறு கால்வாயில் மூதாட்டியின் சடலம் மிதப்பதாக நிலக்கோட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் சடலத்தை மீட்டு, நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து விளாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில், நிலக்கோட்டை ஆச்சி நகரைச் சோ்ந்த சின்னச்சாமி மனைவி ஜோதி (63) என தெரியவந்தது. மேலும், இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.