/
பழனி: பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள கிட்டங்கியில் செவ்வாய்க்கிழமை திடீா் தீவிபத்து ஏற்பட்டது. பழனி -திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்தின் அருகில் குப்பைகளைத் தரம்பிரிக்கும் உரக் கிட்டங்கி உள்ளது.
இந்த உரக் கிட்டங்கியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பழனி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து தண்ணீரை பாய்ச்சி தீயை கட்டுப்படுத்தினா். இதனால் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பகுதியில் புகைமூட்டம் காணப்பட்டது.
தொடர்புடையது

வெள்ளக்கோவில் அருகே கழிவுப் பஞ்சு மில்லில் தீ

சேலம் அருகே மஞ்சள் கிடங்கில் தீ விபத்து

ஒசூா் அருகே பழைய பொருள்கள் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

கோவில்பட்டி பழைய பொருள்கள் கிடங்கில் தீ விபத்து
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026

