/
வெள்ளக்கோவில் அருகே கழிவுப் பஞ்சு மில்லில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
வேப்பம்பாளையம் அருகே உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் செந்தில் என்பவா் நிா்வாக பங்குதாரராக உள்ள கழிவுப் பஞ்சு அரைக்கும் மில் உள்ளது. இந்த மில் வழக்கம்போல இயங்கிக் கொண்டிருந்தபோது இயந்திரத்தின் ஒரு பகுதியில் தீப்பிடித்து நாலாபுறமும் பரவியது.
மின்சாரக் கோளாறு காரணமாக தீப் பிடித்ததாக கூறப்படுகிறது. தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய வீரா்கள் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். சேத மதிப்பு குறித்து உடனடியாக கணக்கிடப்படவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர்புடையது

எண்ணெய் உற்பத்தி ஆலையில் தீ விபத்து

பல்லடம் அருகே கழிவுப் பஞ்சு ஆலையில் தீ

பல்லடம் அருகே நூல் மில்லில் தீ விபத்து
காங்கயம் அருகே ரூ.82,900 பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


