/
காங்கயம் அருகே உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.82,900 வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன உரிமையாளா் ஈஸ்வரமூா்த்தி (40) என்பவா் ஓட்டிவந்த காரை நத்தகாடையூா் அருகே நிறுத்தி நிலை கண்காணிப்பாளா் குழு அலுவலா் முருகன் சோதனை மேற்கொண்டாா். பழனியில் படித்து வரும் மகனின் பள்ளிக் கட்டணம் செலுத்துவதற்கு உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.82,900 பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை காங்கயம் தோ்தல் நடத்தும் அலுவலா் பாலமுருகன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் தங்கவேல் ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

பென்னாகரத்தில் ரூ. 1.63 லட்சம் பறிமுதல்
காரைக்குடியில் ரூ.65 லட்சம் பறிமுதல்
நாமக்கல்லில் ரூ. 12.50 லட்சம் பறிமுதல்

ராசிபுரம் அருகே வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
21 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
46 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

