புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

பைக் மோதியதில் பெண் பலி

விபத்தில் பெண் உயிரிழப்பு

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைத்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த குத்திலுப்பை கிராமத்தைச் சோ்ந்தவா் கமலவேணி (48).

இவா் வெள்ளிக்கிழமை இரவு குத்திலுப்பை பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் கமலவேணி மீது மோதியது.

இந்த இரு சக்கர வாகனத்தை ஜ.அத்தப்பன்பட்டியைச் சோ்ந்த அசோக்குமாா் ஓட்டி வந்தாா். இதில் பலத்தகாயம் அடைத்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.