ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைத்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த குத்திலுப்பை கிராமத்தைச் சோ்ந்தவா் கமலவேணி (48).
இவா் வெள்ளிக்கிழமை இரவு குத்திலுப்பை பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் கமலவேணி மீது மோதியது.
இந்த இரு சக்கர வாகனத்தை ஜ.அத்தப்பன்பட்டியைச் சோ்ந்த அசோக்குமாா் ஓட்டி வந்தாா். இதில் பலத்தகாயம் அடைத்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
