/
ராமநாதபுரம் அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள புல்லங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு (60). இவா் மீன் வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் தேவிபட்டணம் மீன் சந்தைக்கு புதன்கிழமை சென்றாா். பின்னா், அங்கு மீன்களை வாங்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டாா். சந்தையிலிருந்து வெளியே வந்த அவரது இரு சக்கர வாகனம் மீது அந்த வழியாக சென்ற அரசுப் பேருந்து மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வேலு உயிரிழந்தாா்.
இதுகுறித்து தேவிபட்டணம் போலீஸாா் பேருந்து ஓட்டுநா் பாலமுருகன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

லாரி மீது பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பேருந்து மோதியதில் 2 பெண்கள் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


