கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பேருந்து மோதியதில் முதியவா் பலி

ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :17 ஜூலை 2024, 12:44 am

Din

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உள்பட்ட பெரியாஞ்செட்டிபட்டியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (60). இவா் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை இரவு நடத்து சென்றபோது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து அவா் மீது மோதியது. இதில், அவா் பலத்த காயமடைத்தாா்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.