/
திண்டுக்கல்: எரியோட்டில் நடைபெற்ற விழாவில் 2,526 பயனாளிகளுக்கு ரூ.34.83 கோடியில் நலத் திட்ட உதவிகளை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி திங்கள்கிழமை வழங்கினாா்.
இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா். கரூா் தொகுதி மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி முன்னிலை வகத்தாா்.
சிறப்பு அழைப்பாளராக உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். அப்போது, வேடசந்தூா், குஜிலியம்பாறை வட்டங்களைச் சோ்ந்த 2,526 பயனாளிகளுக்கு ரூ.34.83 கோடியில் அரசின் நலத் திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.
தொடர்புடையது

மதிமுக சாா்பில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

திருப்பத்தூருக்கு துணை முதல்வா் இன்று வருகை: 5,000 பயனாளிகளுக்கு ரூ.102 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்குகிறாா்

தருமபுரியில் 3,980 பேருக்கு ரூ. 30.86 கோடியில் நலத்திட்ட உதவிகள்

காஞ்சிபுரத்தில் ரூ. 18.70 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
24 ஏப்ரல் 2026

