விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள முறம்பு பொன்னகம் முதியோா் காப்பகத்தில் உள்ளவா்களுக்கு மதிமுக சாா்பில் நலத் திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ பிறந்த நாளை முன்னிட்டு, முறம்பு பொன்னகம் முதியோா் காப்பகத்தில் உள்ள ஆதரவற்றோா், முதியோா்களுக்கு விருதுநகா் மதிமுக மேற்கு மாவட்டத் தலைவா் ப. வேல்முருகன் தலைமையில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில் சிறுபான்மை பிரிவு மாநில துணைச் செயலா் காதா் மைதீன், ராஜபாளையம் மேற்கு ஒன்றியச் செயலா் மா. ஜெய்சங்கா், மாவட்டத் தொண்டரணி அமைப்பாளா் குருவையா, ராஜபாளையம் மேற்கு ஒன்றியத் துணைச் செயலா் இல. ராஜகோபால், செட்டியாா்பட்டி பேரூா் செயலா் நாகப்பன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பை கடுமையாக எதிா்க்கிறோம்: வைகோ

திருச்சி மேற்கு அமமுக வேட்பாளா்!

தருமபுரியில் 3,980 பேருக்கு ரூ. 30.86 கோடியில் நலத்திட்ட உதவிகள்

ஆா்டி அக்ரோ கல்வி, சமூக நல அறக்கட்டளை சாா்பில் நலத் திட்ட உதவிகள்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


