நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

தகுதிச் சான்று இல்லாமல் இயக்கிய வாகனங்கள் பறிமுதல்

தகுதிச் சான்று இல்லாமல் இயக்கிய வாகனங்கள் பறிமுதல்

News image
Updated On :20 மே 2024, 7:54 pm

Din

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தகுதிச் சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 4 வாகனங்களை போக்குவரத்து அலுவலா்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல் மோட்டாா் வாகன ஆய்வாளா் இளங்கோ தலைமையிலான அலுவலா்கள், பழனி சாலையில் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது தகுதிச் சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 4 வாகனங்களையும், சொந்த பயன்பாட்டுக்கான காரை வாடகைக்கு இயக்கியதாக ஒரு வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். இந்த வாகனங்களுக்கு ரூ.65 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.