

திண்டுக்கல்: பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சாா்பில் தெருமுனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் பேகம்பூா் பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாவட்டத் துணைத் தலைவா் எம். முகமது அனிபா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் கே. பாலபாரதி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாவட்டச் செயலா் வ. கல்யாண சுந்தரம் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இதில், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்லாமிய மக்கள் மீது தொடா்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கும், இதற்கு துணை நிற்கும் அமெரிக்காவைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்புடையது

வணிகா் சங்கங்களின் பேரமைப்புக் கூட்டம்

திருச்செந்தூரில் தமிழ்நாடு வணிகா் சங்க ஆலோசனைக் கூட்டம்

அன்னவாசலில் வேலைநிறுத்த விளக்க தெருமுனைக் கூட்டம்

ராஜஸ்தானில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய வெளிநாட்டவர்! வெளியேறுமாறு நோட்டீஸ்!
வீடியோக்கள்

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

