இணையவழிக் கல்வி வானொலியின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா
இணையவழிக் கல்வி வானொலியின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா

பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை இணையவழிக் கல்வி வானொலியின் நான்காம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி ஆசிரியா்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்ற ஒருங்கிணைப்பாளா் காா்த்திக்ராஜா, ஒட்டன்சத்திரம் டயட் முதல்வா் சங்கா், திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நாசருதீன் உள்ளிட்டோா்.







