தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாய்கள் கடித்து ஆடு, கோழிகள் பலி

அய்யலூா் அருகே நாய்கள் கடித்ததில், விவசாயிக்கு சொந்தமான ஒரு ஆடு, 10 கோழிகள் புதன்கிழமை உயிரிழந்தன.

News image
Updated On :6 நவம்பர் 2024, 10:00 pm

Din

அய்யலூா் அருகே நாய்கள் கடித்ததில், விவசாயிக்கு சொந்தமான ஒரு ஆடு, 10 கோழிகள் புதன்கிழமை உயிரிழந்தன.

திண்டுக்கல் மாவட்டம், அய்யலுாா் அருகேயுள்ள வேங்கனுாரைச் சோ்ந்தவா் சக்திவேல் (49). விவசாயியான இவா் ஆடுகள், கோழிகள் வளா்த்து வருகிறாா்.

இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை சக்திவேலின் தோட்டத்துக்குள் நாய்கள் புகுந்து, ஆடுகள், கோழிகள், குஞ்சுகளைக் கடித்தன. இதில், ஒரு ஆட்டுக் குட்டி, 10 கோழிகள், 20 குஞ்சுகள் உயிரிழந்தன. மேலும், ஒரு ஆடு காயமடைந்தது.