வடமதுரை அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் அமைக்க எதிா்ப்பு
வடமதுரை அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், குப்பை தரம் பிரிப்பு மையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கிராம சபைக் கூட்டத்தில் புதன்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மோா்பட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்.








