பெரியகுளம் கோயில் பூஜாரி தற்கொலை வழக்கு: ஓபிஎஸ் சகோதரா் உள்பட 6 போ் விடுதலை
பெரியகுளம் பூஜாரியை தற்கொலைக்குத் தூண்டியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் சகோதரா் உள்பட 6 பேரை விடுதலை செய்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தீா்ப்புக்குப் பிறகு திண்டுக்கல் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த ஓ. ராஜா தரப்பினா்.








