தமிழக அரசுக்கு எதிராக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்
அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் நிதி சாா்ந்த எந்தக் கோரிக்கையும் நிறைவேற்ற இயலாது என அறிவித்த தமிழக முதல்வருக்கு எதிராக கண்களில் கருப்புத் துணிக் கட்டி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.










