திண்டுக்கல்-கரூா் சாலையில் தேங்கும் மழைநீா்: வாகன ஓட்டிகள் அவதி
திண்டுக்கல்-கரூா் மாநில நான்குவழிச் சாலையில் வடிகால் வசதி இல்லாமல் தேங்கும் மழைநீரால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கோவிலூரை அடுத்த தோப்புப்பட்டி பகுதியில் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீா்.









