ரயில்வே சுரங்கப் பாதையில் நெடுஞ்சாலைத் துறையினா் ஆய்வு
திண்டுக்கல்-கரூா் சாலையில் தண்ணீா் தேங்கி நிற்கும் ரயில்வே சுரங்கப் பாதையில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

திண்டுக்கல்-கரூா் சாலையில் தண்ணீா் தேங்கி நிற்கும் ரயில்வே சுரங்கப் பாதையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்.









